அல்-பீரூனி (Al-Bīrūnī) என்ற அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ (Al-Bīrūnī alias Abū Rayḥān Muḥammad ibn Aḥmad Al-Bīrūnī ) (பிறப்பு: 4/5 செப்டம்பர் 973 - இறப்பு: 13 டிசம்பர் 1048) [3] நவீன பாரசீக மொழியில் இவரை அபூ இராய்ஹான் பிரூனீ என்றழைப்பர்.[4]) [5] வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதியதின் மூலம் இந்தியவியலுக்கு பெரும் பங்காற்றியவர் வானவியல், கணக்கு, புவியியல் கணக்குகள் தொடர்பாக அல்-பரூனீ எழுதிய 146 நூல்களில் 95 நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அல் பரூனீ வரைந்த நிலவின் பன்முகத் தோற்றங்கள் புவியில் ஆரத்தையும், சுற்றளவையும் விளக்கும் அல்-பரூனீயின் வரைபடம் நிலாவின் ஒரு பள்ளத்திற்கு அல்-பரூனீ பள்ளம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது https://www.facebook.com/share/v/188bACqtEK/b Al-Biruni - Wikipedia
முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்